தினசரி செய்திகள்

அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, July 29th, 2021
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குற்றச்சாட்டு!

Thursday, July 29th, 2021
  சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித்... [ மேலும் படிக்க ]

4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!

Thursday, July 29th, 2021
நான்காயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இதுவரை 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 164 பேர் மரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021
இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11 ஆயிரத்து 800 பேர் தொற்றுக்குள்ளானதுடன் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

ஒரு தலை காதல் – பெண் உத்தியோகத்தரை கத்தியால் குத்தரிய நபர் தானும் தற்கொலை முயற்சி!

Thursday, July 29th, 2021
ஒரு தலை காதல் விவகாரத்தால் சக பெண் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்திய நபர் , தானும் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும்... [ மேலும் படிக்க ]

புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடு – பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபப் பலி!

Thursday, July 29th, 2021
யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால் தவறான முடிவெடுத்து தனது பிறந்தநாள் அன்று உயிரை மாய்த்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில்... [ மேலும் படிக்க ]

ரிஷாத் வீட்டில் மண்ணெண்ணெய் – மர்மம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

Wednesday, July 28th, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமிக்கு தீ பற்றக் காரணம் யாராவது மண்ணெண்ணெய் ஊற்றியிருக்கலாம் என புலனாய்வுக்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத இலன்ஞ் சீட்டு வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம்... [ மேலும் படிக்க ]

யாழ் – பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!

Wednesday, July 28th, 2021
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28.07.2021) காலையில், அவரின் தங்குமிடத்திலுள்ள படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.... [ மேலும் படிக்க ]