தினசரி செய்திகள்

2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, July 31st, 2021
கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 13 ஆயிரத்து  820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

மாகாணங்கள் இடையேயான பயணத்தடை எதிர்வரும் திங்கள்முதல் நீக்கப்பட வாய்ப்பு!!

Saturday, July 31st, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம்... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி – இலங்கையை பாராட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, July 30th, 2021
இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, July 30th, 2021
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடந்த ஒரு வாரகால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, July 30th, 2021
நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர் நாட்டில் அடிக்கடி காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மழையுடனான நிலை காணப்படுவதால்... [ மேலும் படிக்க ]

ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது!

Friday, July 30th, 2021
டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை... [ மேலும் படிக்க ]

அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Friday, July 30th, 2021
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு... [ மேலும் படிக்க ]

பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு – நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, July 30th, 2021
அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!

Friday, July 30th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் படுக்கைக்குச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் அவர்களை கணினியிலிருந்து விலக்கி வைக்கவும்!

Friday, July 30th, 2021
சிறுவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன், கணினித் திரைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஜோன் கொத்தலாவல... [ மேலும் படிக்க ]