தினசரி செய்திகள்

நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை – மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவும் நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
நாட்டில் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்றுமுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு திரும்புமென திணைக்களம் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021
மாகாணங்களுக்கு இடையில், பேருந்து சேவைகள் மாத்திரமே இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதாக அனைத்து பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்றுமுதல் மீள... [ மேலும் படிக்க ]

கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
நாட்டில் முதலாவது கொரோனா அலையில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, July 31st, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு 5 ஆயிரத்து 300 கோடி – திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.எம். ஆடிகல தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
2021 ஜூன் மாதம்வரை தடுப்பூசி வழங்குதல் தவிர்ந்த கொவிட் 19 தொற்றுடன் தொடர்புடைய இதர செலவீனங்களுக்காக 53 பில்லியன் ரூபாய்கள் அதாவது 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடும் வறட்சி – இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

Saturday, July 31st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – துறைசார் தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் கோரிக்கை!

Saturday, July 31st, 2021
உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை  கட்டியெழுப்புவதற்கு தேவையான வசதிகளை  ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயார்... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]