தினசரி செய்திகள்

பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் இரண்டும் புவிக்கு மிகவும் அருகில் நெருங்கவுள்ள காட்சி இன்றைய தினம் வானில் நிகழவுள்ளது. 400 மில்லியன் மைல்களுக்கு இடையிலான இடைவெளி இந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரப் பகுதி வெள்ளத்தில் மிதந்தமைக்கு பொதுமக்களின் சமூக அக்கறையின்மையே பிரதான காரணம் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Monday, December 21st, 2020
அண்மையில் பெய்த கடும் மழை யாழ். குடாநாட்டை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. அத்துடன் மக்களின் குடிமனைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர் !

Monday, December 21st, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!

Sunday, December 20th, 2020
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி  திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான... [ மேலும் படிக்க ]

வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; யாழ். மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் பலி!

Sunday, December 20th, 2020
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் அம் முதியவர்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் அஜித்!

Sunday, December 20th, 2020
புதிய தொழில்வாய்ப்புக்கள் பத்தாயிரத்தை ஏற்படுத்தும் மூன்று வெளிநாட்டு முதலீடு திட்டங்கள் அடுத்த வருடம் நாட்டிற்குக் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, December 20th, 2020
சுகாதார வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!

Sunday, December 20th, 2020
போக்குவரத்துச் சேவைகளில் இன்றுமுதல் சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]