தினசரி செய்திகள்

வான்பாய்வது குறித்து கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை!

Saturday, December 19th, 2020
விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு... [ மேலும் படிக்க ]

நத்தார் பண்டிகையை தவிருங்க – யாழ் மக்களிடம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை!

Saturday, December 19th, 2020
யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு இவ்வருட நத்தாரை கொண்டாட வேண்டும் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

கடற்படையினரின் காவலில் இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!

Saturday, December 19th, 2020
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் கைது தொடர்பான அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவரிமுதல் ஆரம்பிக்கத் திட்டம்!

Saturday, December 19th, 2020
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

Saturday, December 19th, 2020
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணியின் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே பாதீட்டில் முன்னுரிமை – பசில் ராஜபக்ச!

Saturday, December 19th, 2020
கொரோனா நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

சந்தைகளால் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கிறார் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்!

Friday, December 18th, 2020
மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளிற்கும் தற்போது பரவியுள்ளது. இது மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடாக அனைத்து சந்தைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் நியமனம்!

Friday, December 18th, 2020
இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் உதவி ஆளுநர்களாக செயற்பட்ட  ஜிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோரோ... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிவிப்பு!

Friday, December 18th, 2020
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சகாதார அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று வெள்ளிக்கிழமைமுதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது என  இராணுவத் தளபதி சவேந்திர... [ மேலும் படிக்க ]