தினசரி செய்திகள்

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒரேநாளில் 10 பேர் பலி!

Friday, December 18th, 2020
இலங்கையில் வீதி விபத்துக்களினால் நேற்று 10 பேர் பலியனதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்று மாத்திரம் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர்... [ மேலும் படிக்க ]

திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
நாட்டின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 13 ஆம் திகதி வத்தளையில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – அரசாங்க தகவல் திணைக்களம்!

Friday, December 18th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் நேற்றையதினத்தில் மாத்திரம் 650 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் – வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை!

Thursday, December 17th, 2020
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர... [ மேலும் படிக்க ]

மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, December 17th, 2020
மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் திறக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மடகஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் தூதரக பொது அலுவலகம் நிறுவப்படுவது,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சு !

Thursday, December 17th, 2020
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரப்படி மொத்தம் 500 முதல் 600 தொற்றாளர்கள் தினமும் கண்டறியப்படுகின்றஅதேநேரம் நாள்தோறும் 500 பேர் வரை குணமாகி வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண அறிவிப்பு!

Thursday, December 17th, 2020
போலியான தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். PCR பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தல்!

Thursday, December 17th, 2020
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களது விவரம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது!

Thursday, December 17th, 2020
2016  மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் பொருட்டு இணையத்தின் ஊடாக தகவல்களைப்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Thursday, December 17th, 2020
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது. எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு... [ மேலும் படிக்க ]