தினசரி செய்திகள்

காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ !

Thursday, December 17th, 2020
இலவச உரம் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் பாரிய தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இதனூடாக விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Wednesday, December 16th, 2020
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் இருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

Wednesday, December 16th, 2020
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!

Wednesday, December 16th, 2020
மீள்பிறப்பாக்க சக்திவள மூலங்களான காற்று, சூரிய வெப்பம் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றை மின் கட்டமைப்புடன் விரைவாக இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Wednesday, December 16th, 2020
கொரோனா பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான... [ மேலும் படிக்க ]

நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நீதித்துறைக்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மதுகமவில் நிர்மாணிக்க... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை – பொலிஸார் அறிவிப்பு!

Wednesday, December 16th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒரு அங்கமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பேருந்துகளில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதென பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம் – தீயினால் ஆவணங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்கிறார் நீதி அமைச்சின் செயலாளர்!

Wednesday, December 16th, 2020
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி ஊடுருவிய இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!

Wednesday, December 16th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேரையும் எதிர் வரும் 18 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன்... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் உள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
நத்தார் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கோ இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட்... [ மேலும் படிக்க ]