தினசரி செய்திகள்

உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ !

Tuesday, December 15th, 2020
கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!

Tuesday, December 15th, 2020
வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றால் நாளை 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் – சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, December 15th, 2020
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே  வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம் – கல்வி அமைச்சு!

Tuesday, December 15th, 2020
அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]

மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!

Tuesday, December 15th, 2020
கனடா மற்றும் கட்டாரில் இருந்து மேலும் 210 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, கனடாவிலிருந்து 130 பேரும், 80 பேர் கட்டாரிலிருந்தும் வந்துள்ளனர். மேலும், பிரித்தானியா,... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

Tuesday, December 15th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

காணொளி தொழில்நுட்பத்தினூடாகஉறவினர்களை சந்திக்க சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் – சிறைச்சாலைகள் திணைக்களம்!

Tuesday, December 15th, 2020
சிறைச்சாலை கைதிகள் தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்றுமுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை – யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!

Monday, December 14th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலகம் இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, December 14th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன்... [ மேலும் படிக்க ]

கண்டி – திகன நில அதிர்வுகள் குறித்த ஆய்வுக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பு!

Monday, December 14th, 2020
இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் கண்டி - திகன பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவான சில நில அதிர்வுகள் தொடர்பிலான ஆய்வுகுழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]