22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!
Tuesday, December 15th, 2020வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றால் நாளை 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் ந.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
அத்துடன் 22ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.தென்மேற்கில் டெங்கு தாக்கம் - சடுதியாக அதிகரிப்பு 1500 வீடுகள் சோதனை: 12பேருக்கு எதிராக வழக்கு!
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
மாமனாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
|
|