தினசரி செய்திகள்

குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தகவல்!

Monday, December 14th, 2020
நெடுந்தீவு குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவையில் குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, December 14th, 2020
“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை !

Monday, December 14th, 2020
தொழில்வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

உடுவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்களும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் !

Monday, December 14th, 2020
“உடுவில் பிரதேச செயலகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர். அதேவேளை, மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக... [ மேலும் படிக்க ]

வெறிச்சோடியது உடுவில் – அச்சத்துடன் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!

Sunday, December 13th, 2020
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் உடுவில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Sunday, December 13th, 2020
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் எல்லைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் ..!

Sunday, December 13th, 2020
இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!

Saturday, December 12th, 2020
இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலாக அமையும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார !

Saturday, December 12th, 2020
கொரோனா தொற்றை அழிக்க தயாரிக்கப்பட்டுள்ள சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலாக அமையும் என நீர்வழங்கல் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Friday, December 11th, 2020
தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்யவும் மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]