தினசரி செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து மேலும் 197 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

Friday, December 11th, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமான வெளிநாடுகளில் சிக்கி தவித்த 197 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும்,... [ மேலும் படிக்க ]

6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள ஏற்பாடு!

Friday, December 11th, 2020
2021 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை முதன்முறையாக ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த திட்டம் கல்வி... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய பொறுப்பேற்பு!

Friday, December 11th, 2020
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜெயலத் ரவி திசாநாயக்க என்பவரும்... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

Friday, December 11th, 2020
சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை... [ மேலும் படிக்க ]

அனைத்தையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது – அதனால் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது – ஜனாதிபதி !

Friday, December 11th, 2020
”எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது. நாம் அவ்வாறு செய்தால் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, December 11th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, December 10th, 2020
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

Thursday, December 10th, 2020
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அனைத்து பிரஜைகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!

Thursday, December 10th, 2020
வெலிக்கடை சிறைச்சாலையை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும், அதியுட்ச பாதுகாப்பு சிறைச்சாலையாக நிர்மாணிப்பதற்கும், இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, December 10th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என... [ மேலும் படிக்க ]