தினசரி செய்திகள்

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் – சர்வதேச மனித உரிமைகள் தினச் செய்தியில் பிரதமர் உறுதி!

Thursday, December 10th, 2020
மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவருடைய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, December 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும்... [ மேலும் படிக்க ]

நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு – இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40,000 பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் D.V. சானக... [ மேலும் படிக்க ]

2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Wednesday, December 9th, 2020
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்குவதே எமது இலக்காகும். அதனை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]

தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எச்சரிக்கை!

Wednesday, December 9th, 2020
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதனால் வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, December 9th, 2020
நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 567 பேர் பேலியகொட மீன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூடுகின்றது 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!

Wednesday, December 9th, 2020
2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஏதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தகவல்!

Tuesday, December 8th, 2020
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]