தினசரி செய்திகள்

நிறைவுக்கு வந்தது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, December 8th, 2020
13 தொழிற்சங்கங்களை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலன்னறுவை தேசிய சரணாலயம் உள்ளிட்ட இயற்கை... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!

Tuesday, December 8th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது. மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!

Tuesday, December 8th, 2020
புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி... [ மேலும் படிக்க ]

இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Tuesday, December 8th, 2020
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. எனவே தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றை கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!

Tuesday, December 8th, 2020
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, December 8th, 2020
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு!

Tuesday, December 8th, 2020
கொரோனா தாக்கத்தினால் இலங்கையில் 6 மணிநேரத்திற்கு ஒருவர் உயிரிழக்கின்றனர் என்றும் நாளாந்தம் இனம்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும்... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!

Tuesday, December 8th, 2020
இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் திறந்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த... [ மேலும் படிக்க ]

நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!

Monday, December 7th, 2020
நாடு பூராவும் உள்ள 103 நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவிப்பு!

Monday, December 7th, 2020
உள்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]