தினசரி செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது – மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இராணுவத்தளபதி!

Monday, December 7th, 2020
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படாது ஆனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை நோயாளிகள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு – பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Monday, December 7th, 2020
மேல் மாகாணத்தில் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, December 7th, 2020
கொழும்பில் Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழை பொழிந்தால் கடும் ஆபத்தை எதிர்கொள்ளும் தள்ளப்படும் நிலைக்கு – அவதானிகள் எச்சரிக்கை!

Monday, December 7th, 2020
யாழ்குடாநாட்டில் தற்பொழுது இடைவிடாது கடும் மழை பொழிந்துவருவதனால் மிகப்பெரிய அவல நிலை உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர். வங்களா விரிகுடாவில்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது !

Monday, December 7th, 2020
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நீர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 20 வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, December 6th, 2020
கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

Sunday, December 6th, 2020
பருத்தித்துறையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 72 ஆயிரத்து 994 பேர் பாதிப்பு!

Sunday, December 6th, 2020
புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, December 6th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 298 இலங்கையர்கள்  நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!

Sunday, December 6th, 2020
இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட மற்றும்... [ மேலும் படிக்க ]