தினசரி செய்திகள்

ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020
ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த சேவை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

Sunday, December 6th, 2020
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டமையால் தடைப்பட்டிருந்த நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறப்பு!

Saturday, December 5th, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு விமான பயணிக்கு பார்வையாளர் அரங்கிற்கு... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழையால் வடக்கின் அநேக மாவட்டங்களில் பெரும்போக நெற் செய்கை பெரிதும் பாதிப்பு என விவசாயிகள் கவலை!

Saturday, December 5th, 2020
வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வடக்கின் அநேக மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்போக நெற் செய்கை பெரிதும்... [ மேலும் படிக்க ]

மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர்!

Saturday, December 5th, 2020
மிருக வதையை கட்டுப்படுத்துவதற்காக கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடரும் கனமழை குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு!

Saturday, December 5th, 2020
புரவி புயல் இலங்கையை கடந்து சென்றிருந்தபோதிலும் நாட்டில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் தொடர்ந்தும் கனமழை பெய்துவருகின்றது. நாடளாவிய ரீதியில் பரவலாக மழை பெய்து... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதிபரால் சமர்ப்பிப்பு!

Saturday, December 5th, 2020
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன!

Saturday, December 5th, 2020
உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தி விநியோகம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை – அமைச்சர் லோகான் ரத்வத்த!

Friday, December 4th, 2020
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த... [ மேலும் படிக்க ]

தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!

Friday, December 4th, 2020
2018 ஆம் ஆண்டு தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய் ஆகும் என கோபா எனப்படும் அரச கணக்குகள் பற்றிய தெரிவு குழுவில் தெரியவந்துள்ளது. அதில்... [ மேலும் படிக்க ]