தினசரி செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்றும் 5 பேர் மரணம்!

Friday, December 4th, 2020
நாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 38 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 877 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தொற்றுநொயியல்... [ மேலும் படிக்க ]

“புரவி”யால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1796 பேர் பாதிப்பு – முல்லை.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் !

Friday, December 4th, 2020
 “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புயல்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Friday, December 4th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்.மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிரதமர்!

Friday, December 4th, 2020
'இது சட்டம் அல்ல ஒழுக்கம்' என்ற எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Thursday, December 3rd, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எதிரான வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!

Thursday, December 3rd, 2020
நாட்டில் வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குளாங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி வன்னி... [ மேலும் படிக்க ]

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!.

Thursday, December 3rd, 2020
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு நான் உறுதியுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இலங்கையைவிட்டு நகர்கிறது புரவி சூறாவளி – புரவியின் தாக்கத்தால் வடக்கு கிழக்கில் அதிகளவு மழைவீழ்ச்சி – மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு!

Thursday, December 3rd, 2020
புரவி சூறாவளி இலங்கையைவிட்டு நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மன்னாரிற்கு மேற்காக 50 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி தற்போது நிலை கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையை நெருங்கியது புரவி சூறாவளி – எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை!

Wednesday, December 2nd, 2020
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைதொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் சூறாவளி இலங்கையை தாக்கும்! சிவப்பு எச்சரிக்கை!

Wednesday, December 2nd, 2020
திருகோணமலையை ஊடறுத்துச் செல்ல உள்ள சூறாவளி தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]