தினசரி செய்திகள்

மஹர சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை!

Wednesday, December 2nd, 2020
கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, December 2nd, 2020
கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றையதினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Wednesday, December 2nd, 2020
தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம்முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

Wednesday, December 2nd, 2020
நாட்டில் மேலும் 545 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 541 பேர் திவுலபிட்டிய ௲ பேலியகொட கொத் தணியில்... [ மேலும் படிக்க ]

போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!

Tuesday, December 1st, 2020
ரஸ்யாவின் ஏவுகணை செலுத்தக்கூடிய மிகப்பெரிய மூன்று கப்பல்கள் போர்ப்பயிற்சிகளை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்துள்ளன. இதன்படி வேரியக், நீர்மூழ்கி வலுகொண்ட அட்மிரல் பன்டிலிட்ஜ்,... [ மேலும் படிக்க ]

சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறவில்லை – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
சமகால அரசாங்கம் சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே... [ மேலும் படிக்க ]

கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!

Tuesday, December 1st, 2020
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]

யாழ்மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் தனிமைப்படுத்தலில் – அரசினால் வழங்கப்படும் நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. அத்துட்ன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 22... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்த திகதியில் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில் தீர்மானம்!

Monday, November 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நாளை முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நாடளாவிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]