தினசரி செய்திகள்

உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!

Monday, November 30th, 2020
சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி – நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்பு!

Monday, November 30th, 2020
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி... [ மேலும் படிக்க ]

இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் – சமூக ஆர்வர்கள் கோரிக்கை!

Monday, November 30th, 2020
கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் என சமூக ஆர்வர்கள் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, November 30th, 2020
நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை... [ மேலும் படிக்க ]

பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா தயார் – ஜனாதிபதியிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உறுதி!

Sunday, November 29th, 2020
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளை கண்டறிந்து, அதுதொடர்பான முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]

பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை – மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, November 29th, 2020
பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

வீட்டில் இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் – இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வீட்டிலேயே இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!

Sunday, November 29th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடை சட்டமானது நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல- அஜித் ரோஹன!

Sunday, November 29th, 2020
நடை முறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டமானது, தற்காலத்தில், நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல என பொலிஸ்... [ மேலும் படிக்க ]