மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, December 17th, 2020மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் திறக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மடகஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் தூதரக பொது அலுவலகம் நிறுவப்படுவது, இரு நாடுகளுக்கும், குறிப்பாக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மடகஸ்கரில் வாழும் வணிக சமூகத்திற்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு, மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்காக வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
000
Related posts:
பனை அபிவிருத்தி சபையால் குடாநாட்டில் கைப்பணி பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன
தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெ...
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக...
|
|