இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர் !
Monday, December 21st, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1605 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் 13,896 கிலோகிராம் கஞ்சாவும், 802 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாவை மேம்படுத்த பெல்505 ரக உலங்குவானூர்தி!
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
அதிபரின் கடிதம் வேண்டும் - அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத...
|
|
|


