தினசரி செய்திகள்

சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, December 22nd, 2020
நாட்டில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் – பாடசாலைகள் மீண்டும் ஆரம்பபிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலைக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அடையாளர் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா இலங்கையில் பரவும் அபாயம் – தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

Tuesday, December 22nd, 2020
இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள தொற்று நோயியல் நிபுணர்கள் இது குறித்து தீவிர... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில்... [ மேலும் படிக்க ]

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி!

Tuesday, December 22nd, 2020
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவிப் புயல் காரணமாக 1025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை என்பன அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்துறைத்த தினேஷ் குணவர்தன!

Monday, December 21st, 2020
இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளார். எஸ்தோனியா மற்றும்... [ மேலும் படிக்க ]