தினசரி செய்திகள்

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் – ஆறு உற்பத்திப் பொருட்களுக்கு ஜனவரி முதல் தடை: – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, December 24th, 2020
ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 24th, 2020
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை மேலும் தொடரும் – வடக்கு கிழக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Thursday, December 24th, 2020
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!

Thursday, December 24th, 2020
2021  ஆம் ஆண்டின் பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சசு அறிவித்துள்ளது. அத்துடன் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் அன்றையதினம்முதல்... [ மேலும் படிக்க ]

அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, December 24th, 2020
எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்றுடன் 950 அடையாளர்: ஒருவர் பலி – இனி வரும் நாட்கள் ஆபத்தானவை என பயிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயால் 950 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் – தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி!

Wednesday, December 23rd, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
மின்சார சபையில் சில திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் வேலைத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சரவை... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு – அமைச்சர் நிமல் சிறிபால எ சில்வா தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (23) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டம் ஒன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான... [ மேலும் படிக்க ]