தினசரி செய்திகள்

மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!

Saturday, December 26th, 2020
மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மில்லேரியா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர !

Saturday, December 26th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் மாற்றம் – ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, December 25th, 2020
கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் – மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத்தம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
நாட்டின் உள்ள நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு நாட்டின் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்... [ மேலும் படிக்க ]

போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு – தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் அதிர்ச்சி தகவல்!

Friday, December 25th, 2020
புகையிலை மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் நால்வர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் – நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர்!

Friday, December 25th, 2020
கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு பிரானின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் – நத்தார் வாழ்த்தச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, December 25th, 2020
ஏப்ரல் 21 தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, December 24th, 2020
எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதில் மின்சக்தியின் தேவை அதிகரித்து வருகின்றது.அதனை, மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது எமது நோக்கமாகும் என... [ மேலும் படிக்க ]