தினசரி செய்திகள்

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்!

Monday, December 28th, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என  பொதுச் சேவை, மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, December 28th, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். இதன்போது 11... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று – கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தகவல்!

Monday, December 28th, 2020
கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக, கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளதாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித்... [ மேலும் படிக்க ]

சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
அவசர காலங்களில் கொரோனா சிகிச்சைக்காக தற்போது மூடப்பட்டுள்ள சிறிய பாடசாலைகளைப் பெறுவதில் சுகாதார அமைச்சுக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மாகாணங்களின் சுகாதார... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!

Sunday, December 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை புதிய ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

SMS ஊடாக மின்சார பட்டியல் – மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் e-mail ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அமைச்சு, வலியுறுத்து!

Sunday, December 27th, 2020
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யுமாறு நிதி அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் S.R.... [ மேலும் படிக்க ]

புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைசார்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்படும் – சுகாதார அமைச்சு உறுதி!

Sunday, December 27th, 2020
கொரோனா மரணங்கள் தொடர்பாக போலியான செய்திகளை உருவாக்குவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 பேர் நாடு திரும்பினர்!

Sunday, December 27th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 8 விமானப் பயணங்களை... [ மேலும் படிக்க ]