தினசரி செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல – விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
அண்மையில் கொழும்பு - புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலை மோதல் – 4 கைதிகளின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு நீதிமன்று உத்தரவு!

Wednesday, December 30th, 2020
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தின்... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, December 30th, 2020
உயர்தர மாணவர்களுக்குரிய பாட புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்தர மாணவர்களுக்கு உரிய... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, December 29th, 2020
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு – பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

Tuesday, December 29th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!

Tuesday, December 29th, 2020
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் - ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா முடக்க காலத்திலும் சாலை விபத்துக்களில் 1900 பேர் பலி – பொலிஸார் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1900 பேர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுங்கள் – அரச ஊழியரிடம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை!

Tuesday, December 29th, 2020
2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது அணிய... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பிரிவு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]