தினசரி செய்திகள்

பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

Saturday, January 2nd, 2021
உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார். மாறுபட்ட சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவசர கோரிக்கை!

Saturday, January 2nd, 2021
வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் – ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Saturday, January 2nd, 2021
சதோச நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுபீட்ச சுட்டெண்ணில் வீழ்ச்சி!

Saturday, January 2nd, 2021
இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018 இல் 0.811 ஆக இருந்த... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. – அமைச்சர் ஜனக பண்டார !

Friday, January 1st, 2021
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அதற்கான உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என மாகாண... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் கொரோனா தொற்றின் உயிரிழப்பு 200 ஐ கடந்தது –

Friday, January 1st, 2021
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, டர்கா டவுனைச் சேர்ந்த 72 வயது ஆணொருவர் கடந்த 28ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வலுவான மனோதிடத்துடன் முன்னோறிச் செல்வதற்கு தயாராவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர்!

Friday, January 1st, 2021
2021 புத்தாண்டு இந்நாட்டு மக்களுக்கும் முழு உலகிலுமுள்ள மக்களுக்கும் சவால் மிக்க சூழ்நிலையில் பிறந்திருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடன் திடவுறுதியுடன் வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, January 1st, 2021
புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலை விவகார அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி – கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]