பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை!
Saturday, January 2nd, 2021உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
புத்தூரில் வயோதிபப் பெண் உயிரிழப்பு: மழையில் நனைந்த வெங்காயம் உலர்த்தும் போது வீபரீதம்
கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு - சுங்க தொழிற்சங்க ஒன்றியம்!
பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும்...
|
|