செய்திகள்

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி – நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வழிபாடுகள்!

Sunday, April 21st, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கா க நடைபவனி!

Sunday, April 21st, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை  அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து... [ மேலும் படிக்க ]

கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 21st, 2024
எமது சமூகம் கையேந்தாத சமூகமாக வெற்றியை  நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .அதனை நோக்கி வழிநடத்த... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 21st, 2024
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் – களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்! ….

Sunday, April 21st, 2024
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில்  பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு தீர்வுகாணும் வகையில்... [ மேலும் படிக்க ]

வெற்றி தோல்வி சமமானவை – கிடைக்கும் சந்தர்பத்தை உங்களுக்கானதாக்குங்கள்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, April 20th, 2024
.............. தேசிய ரீதியில் நடைபெறும் ஜனாதிபதி தங்க கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ட சுற்று போட்டியின் வடக்கு மாகாணத்துக்கான சுற்றுப்போட்டியை சம்பிரதாய பூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை!

Saturday, April 20th, 2024
தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ளமன்னா  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ தோல்வி... [ மேலும் படிக்க ]

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Saturday, April 20th, 2024
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம்ப, தபாலகம்,  மீன் சந்தை ஆயுவேத... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Saturday, April 20th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட  அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது. மன்னார்... [ மேலும் படிக்க ]