செய்திகள்

T20 உலகக் கிண்ணம் – 15 பேர் கொண்ட இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Tuesday, April 30th, 2024
T20 உலகக் கிண்ணத்திற்கான தற்காலிக அணிப் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன்... [ மேலும் படிக்க ]

தெற்காசியா முழுவதும் வெப்பமான காலநிலை – பாடசாலைகளுக்கு பூட்டு – வெளியே வர அச்சப்படும் மக்கள்!

Tuesday, April 30th, 2024
தெற்காசியா முழுவதும் காணப்படும் வெப்பமான காலநிலையால் பல பாடசாலைகள்  பூட்டப்பட்டள்ளதுடன் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சப்படும் நிலையும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா – அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி விவசாயத்தில் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை தயார்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி என வனவிலங்கு மற்றும் வன வளங்கள்... [ மேலும் படிக்க ]

எரிக்சொல் ஹெய்ம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் திடீர் சந்திப்பு – இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராய்வு!

Tuesday, April 30th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான நோர்வே நாட்டின் பிரதிநிதி... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்! – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, April 30th, 2024
உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர - சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உலக தொழிலாளர் தினம் நாளை – யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படும் மே தினக் கொண்டாட்டங்கள்!

Tuesday, April 30th, 2024
நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம் (01)   மே தினக் கொண்டாட்டங்களில் காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் – யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு!

Tuesday, April 30th, 2024
நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளையதினம் (01) தமது மே தினக் நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் – சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Monday, April 29th, 2024
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

எண்ணெய்க்கு பதிலாக தேயிலை – ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டது!

Monday, April 29th, 2024
ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]