சிறப்புச் செய்திகள்

பூநகரியில் காணிகள் இல்லாதோாருக்கு காணிகள் – மரமுந்திரகை செய்கையை விஸ்தரிக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, February 6th, 2024
காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் விடா முயற்சி – சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Tuesday, February 6th, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் எனப்படும் தில்லையம்பலம்... [ மேலும் படிக்க ]

சீசல்ஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் – சீசல்ஸ் நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் கலந்துரையாடல்!

Tuesday, February 6th, 2024
சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'லொரென்சோ புத்தா-04' ஆழ்கடல் மீன்பிடிப்படகு மற்றும் மீனவர்கள் ஆறு பேரையும் துரிதாக நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, February 5th, 2024
~~~~~ முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!.

Saturday, February 3rd, 2024
...... நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஊடக விளிப்பு குழுக்களை அமைத்து பொலிசாரின் ஒத்துழைப்போடு  நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

சங்கானை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, February 2nd, 2024
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் சங்கானை  பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Friday, February 2nd, 2024
தென்மராட்சி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் யாழ்- கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதேச... [ மேலும் படிக்க ]

மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்.!

Friday, February 2nd, 2024
....... அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச ரீதியாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று மாலை உடுவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின்... [ மேலும் படிக்க ]

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, February 1st, 2024
........ கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணண்க்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Thursday, February 1st, 2024
! மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட... [ மேலும் படிக்க ]