அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Friday, February 2nd, 2024


தென்மராட்சி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் யாழ்- கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இவ்வாண்டு  பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதற்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்...
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க மு...
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் த...

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...
தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் தொடர்பில் அமைச்சர்...