அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Friday, December 27th, 2019


முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடல்தொழில் மற்றும் நீதியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது மாவட்டத்தின் பல்வேறு பட்ட இடங்களுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன், முல்லை மாவட்டத்தில் கடல் வள உயிரின வளர்ப்பு மற்றும் கடல் தொழில் துறைசார் அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்ட...
கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பு...

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் -   டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியும் - இதை அனைவரும் உணர வேண்டும் என செயல...