நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!
Saturday, January 29th, 2022நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் குறித்த நிகழ்வு இன்றிலிருந்து இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 29.01.2022
Related posts:
கூட்டமைப்பின் இணக்க அரசியல்! பாலுக்கு காவல்! பூனைக்கு தோழன்!!
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...
|
|
கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை என்றே கருதுகின்றேன் - டக்...
இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட...