சிறப்புச் செய்திகள்

பல்வேறு தீர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராயப்பட்ட தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

Wednesday, January 31st, 2024
........ வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும்  யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு  குழுவின் தலைவருமான  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் !

Wednesday, January 31st, 2024
.......... யாழ்ப்பாணம்  பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் இன்றைய தினம்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் சாந்தனின் தாயார்!

Wednesday, January 31st, 2024
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத்... [ மேலும் படிக்க ]

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, January 28th, 2024
~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!

Thursday, January 25th, 2024
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும், அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, January 25th, 2024
அமரர் தோழர் சிந்தன் டி சில்வாவின் புகழுடலுக்கு அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தரி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 19th, 2024
ரணிலினுடைய வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்  மாவட்ட செயலகத்தில் தொழில் முயற்சியாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

Friday, January 19th, 2024
  யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக, ... [ மேலும் படிக்க ]

ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – ஆனாலும் இது இறுதி முடிவல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
புதிய கடற்றொழில் சட்டமானது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டாலும் அந்த சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்தது வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது இறுதி... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, January 18th, 2024
சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து   முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]