சிறப்புச் செய்திகள்

இ. போ. சபையிம் வடபிராந்திய புதிய பொதுமுகாமையாளர் கேதீசன் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

Wednesday, January 17th, 2024
........ முகாமையாளராக நியமனம் பெற்றுள்ள கந்தசாமி கேதீசன் மரியாதை மற்றும் நல்லெண்ணம்  நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் . வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பொது... [ மேலும் படிக்க ]

பொழுதுபோக்குக்காக கதைக்கும் அரசியலை நான் செய்வதில்லை – நாட்டின் நிலையை உணர்ந்தும் செயற்படுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024
நாட்டின் நிலையை உணர்ந்து ஓரிரு தடவைக்கு பின்பும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது எனவும், விவசாயத்திலும் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் விடப்பட்டன!

Wednesday, January 17th, 2024
....... உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு கல்மடு குளத்தில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – ஒரு இலட்சத்துக்கு அதிக மீன் குஞ்சுகளும் புதுமுறிப்பு குளத்தில் விடப்பட்டது!

Tuesday, January 16th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கடலுணவு ஏற்றுமதியை வலுவூட்ட நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளையை நானாட்டானில் திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, January 16th, 2024
நாடளாவிய ரீதியில் கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியை மையப்படுத்தி தொழிவாய்பை வழங்கி வரும்  தனியார் நிறுவனமொன்றின் நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மன்னார் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை – வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை பெற்று கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Monday, January 15th, 2024
மன்னார் கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை... [ மேலும் படிக்க ]

பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, January 15th, 2024
பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மன்னார் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

மன்னார் கோந்தைப்பிட்டி முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நிலைமைகள் குறித்து ஆராய நேரில் கள விஜயம்!

Sunday, January 14th, 2024
கோந்தைப்பிட்டியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடப்பிரச்சனையை ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கள விஜயம் செய்தார். புராதன சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் என... [ மேலும் படிக்க ]

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 14th, 2024
தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!,.. எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற  எமது மக்களின் நம்பிக்கை பெருநாளாக  தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என... [ மேலும் படிக்க ]

மக்களின் விருப்பங்களே அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும் – அதுவே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 13th, 2024
மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார்... [ மேலும் படிக்க ]