கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் விடப்பட்டன!

Wednesday, January 17th, 2024


…….
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு கல்மடு குளத்தில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

கல்மடு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக சுமார் 800 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் கல்மடு குளத்தின்  முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவ...
அமைச்சர் டக்ளஸை சந்தித்த கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன் – மன்னார் கடற்றொழிலாளர் தொடர்பில் கலந...

உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை ஏழை மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் - ...
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...
கடற்படை - நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!