சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

Friday, January 12th, 2024
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை  இனங்காண்பதற்கான  முன்னாயத்த   கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 12th, 2024
அண்மையில் வடக்கிற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்தி குழுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.... [ மேலும் படிக்க ]

டின் மீன் இறக்குமதிக்கு தடை – அமைச்சர் டக்ளஸ் அதிரடி உத்தரவு!

Thursday, January 11th, 2024
......... உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, January 11th, 2024
கொழும்பு மோதரயில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தினை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 9th, 2024
வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவது மற்றும் வெளியேறிச் செல்வது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நான் மன்னித்துவிட்டேன் – சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் – அரசியற் கைதி தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Sunday, January 7th, 2024
என்னை கொல்லவந்தவரை நான் மன்னித்துவிட்டேன் . சட்டமா அதிபருடன் கலந்துரையாடி சத்தியலீலா என்ற பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் 4 நாள் வடக்கு விஜயம் வெற்றிகரமாக நிறைவு – பெரு மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, January 7th, 2024
........ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் வெற்றிகரமாக இன்று நிறுவுபெற்றது. இன்நிலையில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அமைச்சின் செயலாளருடன் அவசர சந்திப்பு!

Friday, January 5th, 2024
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி சோமரத்தின நயனகுமாரி அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமைச்சரின்... [ மேலும் படிக்க ]

புதிய அண்டில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, January 3rd, 2024
......... 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி எட்டாயிரத்து எண்ணூறு மில்லியன் ரூபா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடற்றொழில் அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி !

Wednesday, January 3rd, 2024
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக்... [ மேலும் படிக்க ]