சிறப்புச் செய்திகள்

சிந்தனை மாற்றத்திற்கான ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து !

Sunday, December 31st, 2023
மக்களின் சிந்தனைகளில் ஆரோக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்திற்கான வழியினை உருவாக்கும் ஆண்டாக பிறந்திருக்கும் புத்தாண்டு அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நகரமயமாகும் பூநகரி – நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

Friday, December 29th, 2023
பூநகரி நகரமயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இன்று (29.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேசுவது போன்று அம்மணமாகப் பேச வேண்டாம் – கயேந்திரன் எம்பிக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

Friday, December 29th, 2023
“காடையர்களை” வெளியேற்றுங்கள் என கடற்றொழிலாளர் பிரதிநிதி ஒருவரை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி கூறியதால் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

புலி சீருடை விவகாரம் – பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் – இளைஞனின் பெற்றோரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 29th, 2023
புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின்... [ மேலும் படிக்க ]

விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்து!

Thursday, December 28th, 2023
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுடன் யார் தொடர்புபட்டாலும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிசாரை கடுமையாக எச்சரித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, December 28th, 2023
யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிசாரை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் இடம்பெற்று முடிந்த 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Thursday, December 28th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தின் 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு திட்டம் என்பது நடளாவிய பிரச்சினை – அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 28th, 2023
............... வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நடளாவிய பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். ... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2023 இல் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்வு!

Wednesday, December 27th, 2023
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் 2023 ஆம் வருடத்திற்கான இறுதிக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023
எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை... [ மேலும் படிக்க ]