சிறப்புச் செய்திகள்

பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் – தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 27th, 2023
தன்னுடன் பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த துரித செயற்றிட்டம் – மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை களையவும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023
அதிகரித்து வரும் டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Tuesday, December 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

“பிரேக் டவுன்” வண்டி போன்று இருந்த நாட்டை ஓடக்கூடிய நிலைக்கு மாற்றியவர் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 26th, 2023
தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் – வீடுகளை அமைப்பதற்காக இனங்கானப்பட்ட காணியையும் பார்வையிட்டார்!

Monday, December 25th, 2023
ஊர்காவற்றுறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி – தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

Sunday, December 24th, 2023
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக பெரும் பாதிப்புகளுக்குள்ளான மாதகல் சேந்தாங்களம் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப்... [ மேலும் படிக்க ]

அந்தகார இருள் நீங்கிய நித்திய ஒளி நீடித்து நிலவட்டும்,… – அமைச்சர் டக்ளஸ் நத்தார் வாழ்த்து!

Sunday, December 24th, 2023
எல்லா இடங்களிலும் அந்தகார இருள் நீங்கிய நித்திய ஒளியும்  நீடித்த சமாதானமும் நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையை செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்தாய்வு!

Saturday, December 23rd, 2023
யாழ். போதனா வைத்தியசாலையின்  சேவைகள் மற்றும்  செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கினார் இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

Friday, December 22nd, 2023
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரத்தை வழங்கியுள்ளார். நற்சான்று... [ மேலும் படிக்க ]