சிறப்புச் செய்திகள்

வாழ்வாதார மேம்பாட்டுக்காக நலத்திட்டங்களில் மட்டும் தங்கியிராது சுயதொழில் முயற்சிகளிலும் கூடுமானவரை ஈடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023
பொருளாதார நிலமைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடன்களிலும் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மட்டும்  தங்கியிருக்காமல் சுயதொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்றது தீர்வு!

Friday, December 22nd, 2023
பூநகரி ஜெயபுரம் மக்கள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பயனாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் ஆராய்ந்து தீர்வு காணப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் அது தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காணப்படும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் அரச... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!

Wednesday, December 20th, 2023
கிளிநொச்சி பகுதிக்கு இன்றையதினம்(20) விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்திற்கும் விஜயம் செய்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ... [ மேலும் படிக்க ]

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, December 20th, 2023
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றுத்திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம் !

Wednesday, December 20th, 2023
நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் களவிஜயம் செய்தார். சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு இன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கிவைப்பு!

Tuesday, December 19th, 2023
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சினால் விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் – ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 19th, 2023
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின்  வடக்கிற்கான விஜயத்தின்போது  ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Tuesday, December 19th, 2023
சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து... [ மேலும் படிக்க ]