நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம் !

Wednesday, December 20th, 2023

நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் களவிஜயம் செய்தார்.

சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு இன்று காலை களவிஜயம் மேற்கொண்ட  கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச கடல்தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இறங்குதுறை புனரமைப்பு  மற்றும் தொழிலாளர்கள் தாங்கியிருப்பதற்கான ஒய்வு மண்டபம் அமைக்க உத்தேசம் செய்துள்ள காணியையும் பார்வையிட்டதுடன் இறங்குதுறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்களுடன் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

000

Related posts:

வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? - விவசாய அமைச்சர...
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் - நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்க...