சிறப்புச் செய்திகள்

ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் – திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக திருகோணமலைக்கு விஜயம் செய்து... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு நீதி இல்லையாம், தமிழ் கட்சிகளுக்கும் தமது பிழைப்பிற்கும் இலங்கையில் நீதி உண்டாம் – அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Saturday, March 2nd, 2024
~~~~~ இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள்,.. இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள்,.. முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து... [ மேலும் படிக்க ]

திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி!

Friday, March 1st, 2024
வரலாற்றுச் சிறப்புமிக்க திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முதலாம் கட்ட புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது விசனத்தையும்... [ மேலும் படிக்க ]

மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, February 29th, 2024
………….. மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுடிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!

Thursday, February 29th, 2024
கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம்... [ மேலும் படிக்க ]

கொழுந்துப்புலவு – மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைப்பு!

Thursday, February 29th, 2024
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழுந்துப்புலவு- மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

வேலணை – ஊர்காவற்றுறை வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது!

Thursday, February 29th, 2024
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வேலணை - ஊர்காவற்றுறை வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது வீதிப் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

புலிபாய்ந்த கல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூடாதென அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Wednesday, February 28th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆற்றல் மிக்க பணிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்தள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துவிட்டு போராடுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Tuesday, February 27th, 2024
வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்... [ மேலும் படிக்க ]