சிறப்புச் செய்திகள்

யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு! ……

Sunday, March 10th, 2024
யாழ் மற்றுன் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும்... [ மேலும் படிக்க ]

அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
பாடசாலை சமூகங்களோ அல்லது எந்தவொரு தரப்பினரோ என்னிடம் திரண்டு வந்து தமது கோரிக்கைகளையும் அதற்கான தீர்வுகளையும் தரும்போது அவற்றில் நியாயத் தன்மை இருந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில்... [ மேலும் படிக்க ]

வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு!

Saturday, March 9th, 2024
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும் ஆரம்பித்துவைப்பு!

Friday, March 8th, 2024
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லூரி மற்றும் யாழ்.புனித பரியோவான் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியின் ஆட்டத்தை பாவையிட விஜயம்... [ மேலும் படிக்க ]

கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்!

Friday, March 8th, 2024
உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடல்!

Thursday, March 7th, 2024
கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நிபுணர்களை உள்ளடக்கியதாக வரையப்பட்ட பிரதான வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு துறைசார்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை – நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிழக்கி்ன் ஆளுநர்!

Wednesday, March 6th, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்றையதினம் (06.03.2024) மாளிகாவத்தையிலுள்ள... [ மேலும் படிக்க ]

பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடல்சார் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Monday, March 4th, 2024
பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்ப்ய் கடற்றொழில் அமைச்சில் இன்று காலை ... [ மேலும் படிக்க ]

அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]