கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடல்!

Thursday, March 7th, 2024

கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நிபுணர்களை உள்ளடக்கியதாக வரையப்பட்ட பிரதான வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு துறைசார் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் , நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி செயலாகத்தின் உதவிச் செயலாளர், அவரது உதவியாளர் மற்றும் பலநாள் படகு உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதி கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts:

கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தா...
வடக்கு – கிழக்கு உட்பட்ட களப்பு நீர் நிலைகளின் அபிவிருக்கு உதவ நோர்வே தயார் - அமைச்சர் டக்ளஸிடம் நோர...
எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் - ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் - மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
கட்சி அரசியலுக்கு அப்பால் இவர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் - அனுதாபப் பிரேரணை செய்திக் ...
வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் - முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவ...