சிறப்புச் செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Tuesday, February 27th, 2024
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Monday, February 26th, 2024
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக கைது செய்யப்படுகின்ற நிலையில் அவ்விவகாரம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜா – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – இந்தியா- இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் குறித்து ஆராய்வு!

Monday, February 26th, 2024
இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜாவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினர். இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத்... [ மேலும் படிக்க ]

மத்திய கல்லூரி உட்பட்ட அறிவார்ந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்காக என்றும் அறம் சார்ந்தே நிற்பேன்!

Sunday, February 25th, 2024
~~~~ கல்லூரிகளின் வளர்ச்சியே கல்விச்சமூகத்தின் எழுச்சி,.. தமிழ் தேசத்தின் கல்லூரிகள் எல்லாமே நிமிர்ந்தெழவேண்டும்,.. இதுவுமே என் நோக்கும் இலட்சியமும்,.. ஆனாலும், யாழ் மத்திய கல்லூரி... [ மேலும் படிக்க ]

புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, February 22nd, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, February 22nd, 2024
இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (22.02.2024) முற்பகல்... [ மேலும் படிக்க ]

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு, அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.. இதேநேரம் உத்தேச... [ மேலும் படிக்க ]

FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Wednesday, February 21st, 2024
உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பான சர்வதேச அமைப்பின் (FAO) உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

பதினைந்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – எதிர்காலத் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்வு!

Monday, February 19th, 2024
கடற்றொழில் திணைக்களத்தின் பதினைந்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Saturday, February 17th, 2024
~,~ மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்... [ மேலும் படிக்க ]