சிறப்புச் செய்திகள்

சாதகமான அரசியல் சூழலையை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 17th, 2024
சமகால அரியல் சூழல் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்தி எமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

உங்கள் பாட்டனார் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் கஜேந்திரகுமாருக்கு அழைப்பு!

Saturday, February 17th, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அதை தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

இணுவில் புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை! – கட்சி நிதியிலிருந்து வழங்கவும் ஏற்பாடு!

Friday, February 16th, 2024
.............இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை  புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக  தீர்வை... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன – அமைச்சர்’ டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Friday, February 16th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று இன்றையதினம்(16) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி தீர்மானம்!

Thursday, February 15th, 2024
கிளிநொச்சி மாவட்டத்துக்கான  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒரங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

Wednesday, February 14th, 2024
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, February 14th, 2024
தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம்  என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதம்... [ மேலும் படிக்க ]

மக்களின் அவசிய தேவைகளுக்கு உச்ச பட்ச முன்னுரிமை – உறுதிப்படுத்த வேண்டிய தேவை அனைத்து தரப்பினருக்கும் இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, February 13th, 2024
இவ்வாண்டுக்கான பாதீட்டின் ஊடாகநிதி எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமையின்... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது – இதேநேரம் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நப்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று... [ மேலும் படிக்க ]