அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!

Thursday, February 29th, 2024

கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த பழைய கடைத்தொகுதிகளுக்கு பதிலாக LDSP (BT2) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 15 கடைத்தொகுதிகளே இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த கடைகள் பிரதேச சபையின் ஒப்பந்த திட்டங்களுக்கு அமைவாக மாதாந்தம் 3000 ரூபா வாடகையின் அடிப்படையில் குறித்த பிரதேச சபை வர்த்தகர்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கடைகள் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன

000

Related posts:

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியு...
கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம்...
இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை ...
பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!