சிறப்புச் செய்திகள்

செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அதிக அக்கறையும் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 27th, 2024
முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம்!

Tuesday, March 26th, 2024
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

Monday, March 25th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். முன்பதாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 24th, 2024
திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்து உற்சாகமளித்துள்ளார். முன்பதாக யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, March 23rd, 2024
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றம்பெறும் வாய்ப்புகள் வரலாம் என நம்பிக்கை வெளிப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு நேற்றையதினம் வருகைதந்து சந்தித்த... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அதுமட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு – நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, March 22nd, 2024
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் அருகாமையில் கடந்த நான்கு நாள்களாக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவந்த சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு – வடக்கின் பல பாகங்களிலுமுள்ள மக்களுக்கு காணி உரிமங்களும் வழங்கிவைப்பு!

Friday, March 22nd, 2024
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்குவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

Friday, March 22nd, 2024
விவசாயப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம்  யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சாள்ஸ்... [ மேலும் படிக்க ]