சிறப்புச் செய்திகள்

பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும்  வகையில் முடிவுகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸஸின் எண்ணக் கரு – வடக்கின் நவீன சுற்றுலா மையமாகின்றது நெடுந்தீவு!

Friday, March 29th, 2024
தீவக பிரதேசத்தை குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தை இலங்கையின் சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கரு தற்போது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இப்தார் நிகழ்வு – அதிதியாகக் கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் !

Thursday, March 28th, 2024
...... இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும்  இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் வாழுகின்ற... [ மேலும் படிக்க ]

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்!

Thursday, March 28th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கின் ஆளுநரும்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 28th, 2024
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் – முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 28th, 2024
வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற சூழலை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலுயுறுத்து!

Thursday, March 28th, 2024
பாகுபாடுகள் இல்லாத வகையில் முன்னெடுக்கும் எமது அரசியல் நகர்வுகளும் சமகால அரசியல் சூழலும் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வது அவசியம் என ஈழ... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி நிலங்களில் துரித விவசாய நடவடிக்கை – ஒட்டகப்புலத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, March 27th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலி.வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் இணக்கத்தோடு 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி வீட்டுத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, March 27th, 2024
வட மாகாணத்திற்கு, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வளங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளி – மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, March 27th, 2024
......... கிளிநொச்சி மத்திய பேருந்து  நிலையப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும்  கடைத்தொகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]