கிடைக்கின்ற சூழலை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலுயுறுத்து!

Thursday, March 28th, 2024


பாகுபாடுகள் இல்லாத வகையில் முன்னெடுக்கும் எமது அரசியல் நகர்வுகளும் சமகால அரசியல் சூழலும் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (28.03.2024) நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அமைச்சின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...
அறம் சார்ந்து அரசியல் சமூக நீதிக்காக உழைத்த அமரர் தெணியானுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...
வடகடல் நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நி...